Monday, February 14, 2011

காதலர் தின கவிதை

பூக்கள் மட்டும் மலர்வதில்லை
நினைவுகளும்தான்...
என்னவொன்று பூக்கள்
வாடிவிடுகின்றன
ஆனால்...
நினைவுகள் என்றுமே
வாடுவதில்லை


No comments:

Post a Comment