அன்பே உன்னை
நிலவுக்கு ஒப்பிட்டதால்தான்
என்னை விட்டு எட்டாத ..
உயரத்திற்கு சென்றாயோ..
Monday, February 14, 2011
காதலர் தின கவிதை
பூக்கள் மட்டும் மலர்வதில்லை
நினைவுகளும்தான்...
என்னவொன்று பூக்கள்
வாடிவிடுகின்றன
ஆனால்...
நினைவுகள் என்றுமே
வாடுவதில்லை
நினைவுகளும்தான்...
என்னவொன்று பூக்கள்
வாடிவிடுகின்றன
ஆனால்...
நினைவுகள் என்றுமே
வாடுவதில்லை
Subscribe to:
Comments (Atom)