skip to main
|
skip to sidebar
Prabashkaran Page
share your thoughts views
Saturday, December 28, 2013
மது குடித்தால் .
அதிகம் மது குடித்தால் ..
ரத்தத்தில் கலந்து விடுமாம்..
உண்மை தான்..
என் ரத்தத்தில் ..
உன்..
நினைவு ம்து..
அதிகம் மது குடித்தால் ..
ரத்தத்தில் கலந்து விடுமாம்..
உண்மை தான்..
என் ரத்தத்தில் ..
உன்..
நினைவு ம்து..
Sunday, June 26, 2011
Monday, February 14, 2011
சிரிப்பு
அன்பே உன்னை
நிலவுக்கு ஒப்பிட்டதால்தான்
என்னை விட்டு எட்டாத ..
உயரத்திற்கு சென்றாயோ..
காதலர் தின கவிதை
பூக்கள் மட்டும் மலர்வதில்லை
நினைவுகளும்தான்...
என்னவொன்று பூக்கள்
வாடிவிடுகின்றன
ஆனால்...
நினைவுகள் என்றுமே
வாடுவதில்லை
Home
Subscribe to:
Comments (Atom)
Followers
Blog Archive
▼
2013
(2)
▼
December
(2)
மது குடித்தால் .
அதிகம் மது குடித்தால் .. ரத்தத்தில் கலந்து விடுமா...
►
2011
(3)
►
June
(1)
►
February
(2)
About Me
Prabashkaran Welcomes
visit www.writerprabashkaran.blogspot.com
View my complete profile